Councillors approve Madurai Mayor’s resignation resolution: Meeting concluded in 5 minutes!

மதுரை: மதுரை மாநகராட்சி கூட்டத்தில் மேயர் இந்திராணியின் ராஜினாமா தீர்மானத்துக்கு கவுன்சிலர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். இதனால் மதுரை மாநகராட்சி வரலாற்றிலே 5 நிமிடங்களில் மாநகராட்சி கூட்டம் முடிந்தது.

மதுரை மாநகராட்சி திமுக மேயராக இருந்த இந்திராணி, 2 நாட்களுக்கு முன் ராஜினாமா செய்தார். உள்ளூர் அரசியல் சூழ்நிலை காரணமாக புதிய மேயரை தேர்வு செய்வதில் இன்னும் சிக்கல்கள் நீடிப்பதால் உடனடியாக தேர்தல் அறிவிக்கப்படவில்லை. ஆனால், மேயர் ராஜினாமா கடிதத்திற்கு ஒப்புதல் வழங்குவதற்காக, சிறப்பு கூட்டத்திற்கு மாநகராட்சி ஆணையாளர் சித்ரா, 100 வார்டு கவுன்சிலர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். கூட்டம் இன்று காலை 10.26 மணிக்கு நடந்தது.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Diwali Festival: 18,000 Police Officers on Duty for Security in Chennai!

Announcement of contact numbers for complaints if higher charges are collected in Omni buses.