Congress alleges Pune woman voted in Bihar

புனே: புனேவைச் சேர்ந்த வழக்கறிஞர் உர்​மி. இவர் தனது சமூக வலை​தளபக்​கத்​தில் பிஹார் முதல்​கட்ட தேர்​தலில் மோடிக்கு வாக்களித்து விட்​ட​தாக கூறி விரலில் அடை​யாள மையுடன் புகைப்​படம் ஒன்றை வெளி​யிட்​டார்.

இவர் முன்​னர் புனே​வில் நடை​பெற்ற தேர்​தலிலும் இதேபோன்று ஓட்​டளித்​து​விட்டு புகைப்​படம் ஒன்றை வெளி​யிட்​டுள்​ளார். இதனை காங்​கிரஸ் கட்​சி​யினர் தோண்டி எடுத்து ஒரு நபர் இரண்டு மாநிலங்​களில் வாக்​களிக்​கலாம் என்​ப​தற்கு இதுவே சிறந்த உதா​ரணம் என்று தெரி​வித்​துள்​ளனர்.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Bomb threats to 20 embassies: search also conducted at actor Arun Vijay’s house

Rahul Gandhi alleges vote theft in Bihar too