புனே: புனேவைச் சேர்ந்த வழக்கறிஞர் உர்மி. இவர் தனது சமூக வலைதளபக்கத்தில் பிஹார் முதல்கட்ட தேர்தலில் மோடிக்கு வாக்களித்து விட்டதாக கூறி விரலில் அடையாள மையுடன் புகைப்படம் ஒன்றை வெளியிட்டார்.
இவர் முன்னர் புனேவில் நடைபெற்ற தேர்தலிலும் இதேபோன்று ஓட்டளித்துவிட்டு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை காங்கிரஸ் கட்சியினர் தோண்டி எடுத்து ஒரு நபர் இரண்டு மாநிலங்களில் வாக்களிக்கலாம் என்பதற்கு இதுவே சிறந்த உதாரணம் என்று தெரிவித்துள்ளனர்.
இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Click the link above to read the full article on the original website.


