சென்னை: தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சட்டப்பேரவையில் 2025-26 காவல் துறை மானியக் கோரிக்கையில், மகளிர் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 80 இளஞ்சிவப்பு (பிங்க்) ரோந்து வாகனங்கள் போலீஸாருக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி, மாநகர போலீஸாரின் பயன்பாட்டுக்காக 80 இளஞ்சிவப்பு ரோந்து வாகனங்கள் ரூ.12 கோடி செலவில் கொள்முதல் செய்யப்பட்டன. அவற்றின் பயன்பாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Click the link above to read the full article on the original website.

