There will be no more ‘Road Show’: Vijay’s sudden decision

கரூர் நெரிலில் 41 பேர் உயிரிழந்த பிறகு நடிகர் விஜய், தற்போது வரை ஏற்கெனவே திட்டமிட்டபடி தேர்தல் பிரச்சாரத்தை தொடரவில்லை. ஒருபுறம் இந்த சம்பவத்துக்கு ஆளுங்கட்சியின் சதிதான் காரணம் என தவெக-வினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

மற்றொருபுறம், தவெக-வுக்கு தாமாகவே சென்று அதிமுகவும், பாஜகவும் ஆதரவுக் கரம் நீட்டுகின்றன. இதற்கு ஒரு படி மேலாகச் சென்று, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், அதிமுகவுடன் விஜய் கூட்டணி சேராவிட்டால் அந்த ஆண்டவனால் கூட அவரையும், அவரது கட்சியையும் காப்பாற்ற முடியாது, என சாபம் விடாத குறையாக எச்சரித்துள்ளார்.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Chennai | Businessman kills wife and sons due to debt troubles, then commits suicide.

The Katar party that moves vegetables using Karur | Undercover spy