Chennai | Bomb threat to park and temple: Drunk suspect arrested in Vickiravandi

சென்னை: மதுர​வாயலில் உள்ள பூங்கா மற்​றும் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்​டல் விடுத்த போதை ஆசாமி கைது செய்யப்பட்டார். சென்னை எழும்​பூரில் உள்ள மாநில காவல் கட்​டுப்​பாட்டு அறைக்கு நேற்று முன்​தினம் செல்​போன் அழைப்பு ஒன்று வந்​தது.

எதிர் முனை​யில் பேசிய நபர், “மதுர​வாயல் பல்​ல​வன் நகரில் உள்ள பூங்கா மற்​றும் அதன் அரு​கில் உள்ள கோயி​லில் வெடிகுண்டு வைத்​துள்​ளேன். அது சற்று நேரத்​தில் வெடிக்​கும்'' எனக் கூறி இணைப்​பைத் துண்​டித்​தார். காவல் கட்​டுப்​பாட்​டறை போலீ​ஸார் உடனடி​யாக போலீஸ் உயர் அதி​காரி​களுக்கு தகவல் தெரி​வித்​தனர்.

மூலதளம்:

More From Author

Bomb threat at Namakkal Anjaneyar Temple: Police search with the help of a sniffer dog

Nun Pooja arrested in industrialist murder case