Central team inspection in Delta suddenly postponed: Namakkal, Coimbatore trip to visit the rice mill

திருச்சி: தமிழகத்​தில் வடகிழக்​குப் பரு​வ​மழை தீவிரமடைந்​துள்ள நிலை​யில், டெல்டா உள்​ளிட்டபல்​வேறு மாவட்​டங்​களில் அறு​வடைக்​குத் தயா​ராக இருந்த குறுவை நெற்​ப​யிர்​களை மழைநீர் சூழ்ந்​துள்​ளது. நெல் கொள்​முதல் நிலை​யங்​களில் கொள்​முதல் பணி​கள் தாமதம் ஆனதால், அங்கு விவ​சா​யிகள் கொட்டி வைத்​திருந்த நெல்​மணி​கள் முளை​விடத் தொடங்​கி​யுள்​ளன. அத்​துடன், பாதிக்​கப்​ப​டாத நெல்​மணி​களின் ஈரப்பத அளவும் அதி​கரித்து விட்​டது.

எனவே, நெல் கொள்​முதலுக்​கான ஈரப்பத அளவை 17-ல் இருந்து 22 சதவீத​மாக மத்​திய அரசு உயர்த்த வேண்​டுமென தமிழக முதல்​வர் மு.க.ஸ்​டா​லின், பிரதமர் மோடிக்கு அண்​மை​யில் கடிதம் எழு​தி​யிருந்​தார். இதையடுத்​து, தமிழகத்​தில் நேற்​றும், இன்​றும் (அக்​.25, 26) ஆய்வு செய்ய 3 குழுக்​களை மத்​திய உணவுத் துறை அனுப்​பி​யுள்​ளது.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

CBI files case against TAVEC officials in the incident where 41 people died in Karur.

The Private University Bill will be withdrawn and re-examined: Minister Kovi. Sezhiyan announcement.