BJP Overseas Tamil Division helped bring the body of the Ramanathapuram youth who died in Dubai to Tamil Nadu.

சென்னை: துபா​யில் உயி​ரிழந்த ராம​நாத​புரம் இளைஞரின் உடல் பாஜக அயலக தமிழர் பிரிவு மாநில தலை​வர் கே.எம்​.சுந்​தரம் முயற்​சி​யால் தமிழகம் கொண்டுவரப்​பட்டு, அவரது குடும்​பத்தினரிடம் ஒப்​படைக்​கப்​பட்​டது. மேலும், அந்த இளைஞரின் குடும்​பத்​துக்​கு தேவை​யான உதவி​களை​யும் பாஜக​வினர் செய்து வரு​கின்​றனர்.

ராம​நாத​புரம் மாவட்​டம் சாயல்​குடி அருகே உள்ள மணிவலை என்ற கிராமத்​தைச் சேர்ந்​தவர் மாரி​முத்​து(33). இவரது மனைவி சசிகலா. இவர்​களுக்கு 2 மாதத்​தில் பெண் குழந்தை உள்​ளது. மாரி​முத்து துபா​யில் பணிபுரிந்து வந்​தார். இந்​நிலை​யில், திடீரென அவருக்கு உடல் நலக்​குறைவு ஏற்​பட்​டது.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Vijay may have avoided going to Karur due to the risk to his life: Nainar Nagendran’s opinion.

‘MDMK = Son DMK’ – Mallai Sathya’s new explanation on the new party launching on Nov. 20