புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தின் 53-வது தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் நியமனத்துக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாயின் பதவிக்காலம் நவம்பர் 23-ம் தேதியுடன் நிறைவடைகிறது. அடுத்த தலைமை நீதிபதியின் பெயரை பரிந்துரைக்குமாறு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்க்கு மத்திய சட்டத் துறை அமைச்சகம் அண்மையில் கடிதம் எழுதியது.
இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Click the link above to read the full article on the original website.


