Anger over not receiving nude videos in Delhi: Shocking information in the case of burning the lover to death

புதுடெல்லி: டெல்​லி, திமார்​பூர் காந்தி விஹார் பகு​தி​யிலுள்ள அடுக்கு மாடி குடி​யிருப்​பில் வசித்து வந்​தவர் ராம் கேஷ் மீனா (32). இவர் மத்​திய அரசு பணி​யாளர் தேர்​வாணைய (யுபிஎஸ்​சி) தேர்​வுக்​காக படித்து வந்​தார். இவரும் தடய அறி​வியல் கல்​லூரி மாண​வி​யான அம்​ரிதா சவு​கானும் (21) லிவிங் டுகெதர் முறை​யில் வசித்து வந்​தனர்.

இந்​நிலை​யில், கடந்த 6-ம் தேதி ராம் கேஷ் மீனா​வின் அடுக்குமாடிக் குடி​யிருப்​பில் தீவிபத்து ஏற்​பட்​ட​தாகத் தெரிய​வந்​தது. போலீ​ஸார் அங்கு சென்று பார்த்​த​போது வீட்​டில் எரிந்த நிலை​யில் ஆண் சடலம் கண்​டெடுக்​கப்​பட்​டது. போலீ​ஸார் நடத்​திய விசா​ரணை​யில் அது ராம் கேஷ் மீனா​வின் சடலம் என்​பது தெரிய​வந்​தது.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Farmer dies after being attacked by BJP leader.

“The government is afraid to fully release my speech!” – T. Velmurugan’s ‘chilling’ accusation