ஆளுங்கட்சிக்கு பெரும்பான்மை இருந்தும் கூட்டணி கட்சியினருக்கு அமைச்சரவையில் இடம் அளித்த ஆந்திர மாடல் தமிழகத்துக்கும் வேண்டும் என கார்த்தி சிதம்பரம் எம்.பி. தெரிவித்தார்.
மதுரை மற்றும் சிவகங்கையில் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டிகளில் கூறியதாவது: தமிழகத்தில் கூட்டணி கட்சியினரும் அமைச்சரவையில் இடம்பெற வேண்டுமென்ற எதிர்பார்ப்பு காங்கிரஸிடம் இருக்கிறது. வாய்ப்பு கிடைத்தால் காங்கிரஸ் பயன்படுத்திக் கொள்ளும். ஆளுங்கட்சிக்கு பெரும்பான்மை இருந்தும் கூட்டணிக்கு அமைச்சரவையில் இடம் அளிக்கும் ஆந்திர மாடல் தமிழகத்துக்கும் வேண்டும். கரூர் பெருந்துயர சம்பவத்தில் மாவட்ட
நிர்வாகத்துக்கும், நிகழ்ச்சி நடத்தியோருக்கும்பெரும் பங்கு உண்டு. இதற்குதனி ஒருவர் மட்டும் காரணம் அல்ல தேர்தலை காரணமாக வைத்து தமிழகத்தில் பிஹார் மக்கள் துன்புறுத்தப்படுவதாக பிரதமர் மோடி மீண்டும் ஒருபொய்யை சொல்லி இருக்கிறார்.
Click the link above to read the full article on the original website.


