All-party meeting to frame guidelines for public meetings: to be held on Nov. 6

சென்னை: தேர்​தல் பிரச்​சா​ரக் கூட்​டங்​கள், பொதுக் கூட்​டங்​களுக்​கான வழி​காட்டு நெறி​முறை​களை வகுப்பது குறித்து ஆலோ​சிக்​கும் வகை​யில் மூத்த அமைச்​சர்​கள் தலை​மை​யில் நவ.6-ம் தேதி அனைத்​துக் கட்சி கூட்​டம் நடை​பெற உள்​ளது. இதில் பங்கேற்​கு​மாறு அரசி​யல் கட்​சிகளுக்கு தலை​மைச் செயலர் அழைப்பு விடுத்​துள்​ளார்.

கரூரில் கடந்த செப்​.27-ம் தேதிதவெக தலை​வர் விஜய் பங்கேற்ற பிரச்​சா​ரக் கூட்​டத்​தில் நெரிசல் ஏற்​பட்டு 41 பேர் உயி​ரிழந்​தனர். 100-க்​கும் மேற்​பட்​டோர் காயமடைந்​தனர். இந்த சம்​பவம் நாடு முழு​வதும் பெரும் அதிர்ச்சியை ஏற்​படுத்​தி​யது. இதையடுத்​து, நிகழ்ச்சி ஏற்​பாட்​டாளர்​கள் மீது வழக்குப் பதிவு செய்​யப்​பட்​டது. இதன் தொடர்ச்சியாக உச்சநீதி​மன்​ற உத்தரவின்படி சிபிஐவிசா​ரணை நடந்து வருகிறது. இதனை உச்ச நீதி​மன்ற முன்​னாள் நீதிபதி தலை​மையிலானகுழு கண்​காணிக்கவும் உத்தரவிட்டது. அதன்​படி, தற்​போதுசிபிஐ விசா​ரணை நடை​பெற்று வரு​கிறது.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Chief Minister writes to the Union Minister to secure the release of fishermen arrested by the Sri Lankan Navy

Conducting special intensive voter revision work after the election is over is pointless: Union Minister L. Murugan’s remark