சென்னை: ‘வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை தேர்தல் முடிந்த பிறகு நடத்தினால் பயனில்லை’ என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியது: திமுக மீது எப்போதெல்லாம் ஊழல் குற்றச்சாட்டுகள் வருகிறதோ, அப்போதெல்லாம் அதை திசை திருப்புவதற்காக பல்வேறு விஷயங்களைக் கையில் எடுப்பது வாடிக்கையாக இருக்கிறது. அப்படித்தான் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத் திட்டத்தை கையில் எடுத்துள்ளனர். அந்தக்கூட்டத்தில் கலந்துகொண்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, 75 லட்சம் போலி வாக்காளர்கள் இருப்பதாகச் சுட்டிக்காட்டி உள்ளார்.
Click the link above to read the full article on the original website.


