Chief Minister writes to the Union Minister to secure the release of fishermen arrested by the Sri Lankan Navy

நாகப்பட்டினம்: இந்திய எல்லைப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழகமீனவர்கள் 31 பேரை இலங்கை கடற்படையினர் நேற்று கைது செய்துள்ளனர். அவர்களை மீட்கக் கோரி மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

நாகை மாவட்​டம் அக்​கரைப்​பேட்​டை, நம்​பி​யார் நகர் மீன்​பிடி துறை​முகத்​தில் இருந்து 3 விசைப்​படகு​களில் 31 மீனவர்​கள் அக்​.31-ம் தேதி கடலுக்கு மீன்​பிடிக்க சென்​றனர். நேற்று முன்​தினம் இரவு இந்​திய எல்லை பகு​தி​யில் மீன்​பிடித்​துக் கொண்​டிருந்​த​போது, அங்கு வந்த இலங்கை கடற்​படை​யினர் மீனவர்​களை சுற்​றிவளைத்​து, இலங்கை எல்​லைக்​குள் நுழைந்து மீன்​பிடித்​த​தாகக் கூறி, 31 மீனவர்​களை​யும் கைது செய்​தனர். 3 விசைப்​படகு​களை​யும் பறி​முதல் செய்​தனர்.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

From today, application forms will be distributed door to door: the special intensive revision of the voter list is beginning in full swing

All-party meeting to frame guidelines for public meetings: to be held on Nov. 6