All communities should celebrate the National Leaders’ Day: CBR’s appeal

ராமநாதபுரம்: வருகின்ற காலத்திலாவது எல்லா தேசியத் தலைவர்களுடைய விழாவையும் எல்லா சமூகத்தினரும் கொண்டாடுகின்ற விழாவாக மாற்ற வேண்டும் என பசும்பொன் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின் குடியரசு துணைத்தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 63-வது குருபூஜை மற்றும் 118-வது ஜெயந்தி விழாவில் குடியரசு துணைத்தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று காலை 8.50 மணிக்கு பங்கேற்று தேவர் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

CBI officers visit Karur again: Investigation has begun.

“2 Princes, 2 Corrupt Families” – Prime Minister Modi’s Remark on Rahul and Tejaswi