கோவை: அதிமுக நிர்வாகிகள் என்னுடன் தொடர்பில் உள்ளனர். அவர்களது பெயர்களை வெளிப்படுத்தினால் பாதிக்கப்படுவார்கள் என்று முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு தொடர்பாக நிலுவையில் உள்ள மனு மீது விசாரணை நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு 250 பக்க கடிதம் அனுப்பியுள்ளேன். அதில் பல முக்கிய விஷயங்கள் உள்ளன. தேர்தல் ஆணைய விதிகளின்படி அவற்றை வெளியில் சொல்ல முடியாது. அடுத்தகட்ட நடவடிக்கையை பொறுத்திருந்துப் பாருங்கள். நல்லதே நடக்கும்.
Click the link above to read the full article on the original website.

