‘AI high-tech control’ room that helped manage 400,000 devotees during the Dasara and Kanda Sashti festivals

தூத்துக்குடி: குலசேகரன்​பட்​டினம் தசரா மற்​றும் திருச்​செந்​தூர் கந்​தசஷ்டி திரு​விழாக்​களில் சராசரி​யாக 4 லட்​சம் பக்​தர்​களை கையாள போலீ​ஸாருக்கு உதவும் வகை​யில் ஏ.ஐ. தொழில்​நுட்ப ஹைடெக் கட்​டுப்​பாட்டு அறையை நிறு​விய இரு பொறி​யியல் கல்​லூரி​களின் மாணவர்​கள் மற்​றும் பேராசிரியர்​களை காவல் கண்​காணிப்​பாளர் ஆல்​பர்ட் ஜான் நேரில் பாராட்​டி​னார்.

தூத்​துக்​குடி மாவட்​டத்​தில் சராசரி​யாக 4 லட்​சம் பக்​தர்​கள் பங்​கேற்ற குலசேகரன்​பட்​டினம் தசரா திரு​விழா, திருச்​செந்​தூர் கந்​தசஷ்டி திரு​விழா ஆகியவை சமீபத்​தில் நடை​பெற்​றன. இவ்​விரு விழாக்​களி​லும் பக்​தர்​களின் பாது​காப்பு மற்​றும் அடிப்​படை வசதி​களுக்​காக ஏ.ஐ. தொழில்​நுட்​பத்​தில் ஹைடெக் கட்​டுப்​பாட்டு அறை நிறு​வப்​பட்​டது.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Chennai Secretariat employees protest demanding the implementation of the old pension scheme

6 people injured in the TVK crowd crush appear before the CBI for questioning