புதுடெல்லி: அடுத்த 40 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய பிரதமரே உலகத்தின் தலைவராக செயல்படுவார் என்று ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமர் டோனி அபோட் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நேற்று நடைபெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது: கடந்த 2022-ம் ஆண்டு இந்தியா, ஆஸ்திரேலியா இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. அண்மையில் இந்தியா, பிரிட்டன் இடையே இதே ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. பல்வேறு உலக நாடுகள் சீனாவிடம் இருந்து விலகி இந்தியாவுடன் கைகோத்து வருகின்றன.
இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Click the link above to read the full article on the original website.


