Accreditation Council notice to Al Falah University.

புதுடெல்லி: டெல்லியில் கடந்த 10-ம் தேதி நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பில் தொடர்புடையவர்கள் ஹரியானா மாநிலம் பரிதாபாத் அருகே
உள்ள அல் பலா பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் பணிபுரிந்தது தெரியவந்தது.

இதையடுத்து, தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், அல் பலா மருத்துவக் கல்லூரியை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனர். அங்கு நேரில் சென்ற அதிகாரிகள் மருத்துவர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினர்.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Investigation into 15 people, including 3 government employees

First Test clash with South Africa today: Can India handle the spin threat?