பரிதாபாத்: சகோதரிகளுடன் நெருக்கமாக இருப்பது போல் ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட படங்களை காட்டி பணம் கேட்டு மர்ம நபர் மிரட்டியதால் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
ஹரியானாவின் பரிதாபாத் நகரைச் சேர்ந்த ராகுல் பாரதி (19) கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வந்தார். இவர் கடந்த சனிக்கிழமை சில மாத்திரைகளை சாப்பிட்டுள்ளார். இதனால் உடல்நிலை மோசமடைந்துள்ளது. இதையடுத்து அவரை பெற்றோர் மருத்துவமனைக்கு அனைத்துச் சென்றனர். ஆனால் ராகுல் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Click the link above to read the full article on the original website.


