Supreme Court to consider transferring digital arrest cases to CBI

புதுடெல்லி: போலி​யான நீதி​மன்ற ஆவணங்​களை காட்டி நடை​பெறும் டிஜிட்​டல் கைது முறை​கேடு​கள் தொடர்பாக தாமாக முன்​வந்து பதிவு செய்த வழக்கை உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள் சூர்​ய​காந்த், ஜோய்​மால்யா பக்சி அடங்​கிய அமர்வு விசா​ரித்து வரு​கிறது.

இந்த விவ​காரம் தொடர்​பாக, மத்​திய அரசு, சிபிஐ பதில் அளிக்க உத்​தர​விட்​டிருந்த நிலை​யில் இந்த வழக்கு நேற்று மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது, மத்​திய அரசின் அட்​டர்னி ஜெனரல் ஆர். வெங்​கடரமணி, சொலிசிட்​டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி, டிஜிட்​டல் கைது முறை​கேடு​களை செய்​யும் கும்​பல் பல நேரங்​களில் மியான்​மர், தாய்​லாந்து போன்ற வெளி​நாடு​களில் இருந்து இயங்கி வரு​வதை​யும், இது​போன்ற வழக்​கு​களை சிபிஐ ஏற்​கெனவே விசா​ரித்து வரு​வதை​யும் குறிப்​பிட்​டனர்.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

A young man committed suicide after a mysterious person threatened him by demanding money, showing obscene AI photos and videos.

Mustafabad city in U.P. is being renamed as Kabir Dham.