பி.சி.க்கு 42 சதவீத இடஒதுக்கீடு கேட்டு தெலங்கானாவில் பந்த்

English

ஹைதராபாத்: பிற்​படுத்​தப்​பட்​டோருக்கு 42 சதவீத இட ஒதுக்​கீட்டை வலி​யுறுத்தி தெலங்​கா​னா​வில் ஆளும் காங்​கிரஸ், பாஜக, பிஆர்​எஸ், கம்​யூனிஸ்ட் கட்​சிகள் மற்​றும் அனைத்து இயக்​கங்​கள் சார்​பில் நேற்று பந்த் நடத்​தப்​பட்​டது. இதனால் அரசு, தனி​யார் பேருந்​துகள் இயக்​கப்பட வில்​லை. இதன் காரண​மாக தீபாவளி பண்​டிகை மற்​றும் வார இறு​தியை கொண்​டாட வெளியூர் மற்​றும் வெளி மாநிலங்​களுக்கு செல்​ல​விருந்த ஆயிரக்​கணக்​கான பொது​மக்​கள் போராட்​டத்தை அறி​யாமல் பேருந்து நிலை​யங்​களில் காத்து கிடந்​தனர்.


Tamil

பி.சி.க்கு 42 சதவீத இடஒதுக்கீடு கேட்டு தெலங்கானாவில் பந்த்

ஹைதராபாத்: பிற்​படுத்​தப்​பட்​டோருக்கு 42 சதவீத இட ஒதுக்​கீட்டை வலி​யுறுத்தி தெலங்​கா​னா​வில் ஆளும் காங்​கிரஸ், பாஜக, பிஆர்​எஸ், கம்​யூனிஸ்ட் கட்​சிகள் மற்​றும் அனைத்து இயக்​கங்​கள் சார்​பில் நேற்று பந்த் நடத்​தப்​பட்​டது.

இதனால் அரசு, தனி​யார் பேருந்​துகள் இயக்​கப்பட வில்​லை. இதன் காரண​மாக தீபாவளி பண்​டிகை மற்​றும் வார இறு​தியை கொண்​டாட வெளியூர் மற்​றும் வெளி மாநிலங்​களுக்கு செல்​ல​விருந்த ஆயிரக்​கணக்​கான பொது​மக்​கள் போராட்​டத்தை
அறி​யாமல் பேருந்து நிலை​யங்​களில் காத்து கிடந்​தனர்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

பிரம்மோஸ் வரம்புக்குள் பாகிஸ்தான்: பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை

உத்தர பிரதேச மாநிலத்தில் ஓநாய்களை வேட்டையாடும் பணி தீவிரம்: முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவால் கிராம மக்கள் நிம்மதி