English
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் பாதுகாப்புப் பணியில் 18 ஆயிரம் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி நடைபெறும் திருட்டை தடுக்கும் வகையில் வணிக வீதிகளில் சாதாரண உடையில் போலீஸார் கண்காணித்து வருகின்றனர். தீபாவளிப் பண்டிகைக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் புத்தாடைகள், பொருட்களை வாங்குவதற்காக மக்கள் நகரின் முக்கிய பகுதிகளில் திரண்டு வருகின்றனர். குறிப்பாக தி.நகர், பாண்டிபஜார், புரசைவாக்கம், மயிலாப்பூர், பூக்கடை, வண்ணாரப்பேட்டை, கோயம்பேடு ஆகிய பகுதிகளில் கூட்டம் அதிகமாக உள்ளது. இதையடுத்து பாதுகாப்புப் பணியில் 18 ஆயிரம் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Tamil
தி.நகரில் கேமராவுடன் வானில் வட்டமடிக்கும் ட்ரோன்கள்: தீபாவளி பாதுகாப்பு பணியில் 18 ஆயிரம் போலீஸார்
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் பாதுகாப்புப் பணியில் 18 ஆயிரம் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி நடைபெறும் திருட்டை தடுக்கும் வகையில் வணிக வீதிகளில் சாதாரண உடையில் போலீஸார் கண்காணித்து வருகின்றனர். தீபாவளிப் பண்டிகைக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் புத்தாடைகள், பொருட்களை வாங்குவதற்காக மக்கள் நகரின் முக்கிய பகுதிகளில் திரண்டு வருகின்றனர்.
குறிப்பாக தி.நகர், பாண்டிபஜார், புரசைவாக்கம், மயிலாப்பூர், பூக்கடை, வண்ணாரப்பேட்டை, கோயம்பேடு ஆகிய பகுதிகளில் கூட்டம் அதிகமாக உள்ளது. இதையடுத்து பாதுகாப்புப் பணியில் 18 ஆயிரம் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Click the link above to read the full article on the original website.