புதுடெல்லி: ஆக்டா எப்.எக்ஸ். என்ற நிறுவனத்தின் ரூ.2,385 கோடி மதிப்புள்ள கிரிப்டோ கரன்சியை அமலாக்கத் துறை முடக்கி உள்ளது.
ரஷ்யாவை சேர்ந்த பாவல் புரோஜோரோவ் என்பவர் கடந்த 2011-ம் ஆண்டில் ஆக்டா எப்.எக்ஸ். என்ற நிறுவனத்தை தொடங்கினார். இந்த நிறுவனம் 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் ‘போரக்ஸ் டிரேடிங்’ என்ற அந்நிய செலாவணி வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது.
இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Click the link above to read the full article on the original website.


