English
இந்தியாவில் தினமும் கரோனா பாதிப்புக்கு உள்ளாவோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கி வருகிறது. அதேநேரம் நோயின் பிடியிலிருந்து குணமடைபவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து வருகிறது. தனி நபரின் வருவாயில் தொடங்கி சிறு, குறு தொழில்கள், மிகப் பெரிய தொழில் சாம்ராஜ்ஜியங்களை வைத்திருப்பவர்கள் வரை நாட்டின் பொருளாதாரமே தத்தளித்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில் கலைஞர்கள் தங்களின் கலையின் வழியாக ‘இந்தப் பேரிடர் இன்னல்களையும் கடந்து வெல்வோம்…’ என்னும் கருத்தையும் ஆழமாக மக்களின் மனத்தில் பதிய வைப்பதற்குத் தங்களால் இயன்ற முயற்சிகளை எடுக்கத் தவறுவதே இல்லை.
Tamil
கரோனா: மக்களின் வலியைப் பாடும் மல்லி!
இந்தியாவில் தினமும் கரோனா பாதிப்புக்கு உள்ளாவோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கி வருகிறது. அதேநேரம் நோயின் பிடியிலிருந்து குணமடைபவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து வருகிறது.
தனி நபரின் வருவாயில் தொடங்கி சிறு, குறு தொழில்கள், மிகப் பெரிய தொழில் சாம்ராஜ்ஜியங்களை வைத்திருப்பவர்கள் வரை நாட்டின் பொருளாதாரமே தத்தளித்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில் கலைஞர்கள் தங்களின் கலையின் வழியாக ‘இந்தப் பேரிடர் இன்னல்களையும் கடந்து வெல்வோம்…’ என்னும் கருத்தையும் ஆழமாக மக்களின் மனத்தில் பதிய வைப்பதற்குத் தங்களால் இயன்ற முயற்சிகளை எடுக்கத் தவறுவதே இல்லை.
Click the link above to read the full article on the original website.