English
பெங்களூரு: கர்நாடக மாநிலம் மேற்கு பெங்களூருவின் கோவிந்தராஜ் நகரில் எம்சி லே அவுட் அருகில், அடிஜிட்டல் வால்ட் அண்ட் போட்டோ எடிட்டிங் நிறுவனம் செயல்படுகிறது. இங்கு சித்ரதுர்கா பகுதியை சேர்ந்த பீமேஷ் பாபு (41) என்பவர் மேலாளராக பணியாற்றி வந்தார். இந்நிறுவனத்தில் ஆந்திராவை சேர்ந்த சோமலா வம்சி (24) என்ற இளைஞர் தொழில்நுட்ப நிர்வாகியாக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த சனிக்கிழமை நள்ளிரவு நிறுவனத்தில் பணியில் இருந்துள்ளார்.
Tamil
விளக்கை அணைக்க சொன்ன நிறுவன மேலாளர் கொலை: பெங்களூருவில் சக ஊழியர் கைது
பெங்களூரு: கர்நாடக மாநிலம் மேற்கு பெங்களூருவின் கோவிந்தராஜ் நகரில் எம்சி லே அவுட் அருகில், அடிஜிட்டல் வால்ட் அண்ட் போட்டோ எடிட்டிங் நிறுவனம் செயல்படுகிறது.
இங்கு சித்ரதுர்கா பகுதியை சேர்ந்த பீமேஷ் பாபு (41) என்பவர் மேலாளராக பணியாற்றி வந்தார். இந்நிறுவனத்தில் ஆந்திராவை சேர்ந்த சோமலா வம்சி (24) என்ற இளைஞர் தொழில்நுட்ப நிர்வாகியாக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த சனிக்கிழமை நள்ளிரவு நிறுவனத்தில் பணியில் இருந்துள்ளார்.
Click the link above to read the full article on the original website.