English
கட்சிரோலி: மாவோயிஸ்ட் அமைப்பில் பொலிட் பீரோ மற்றும் மத்தியக் குழு உறுப்பினராக இருந்தவர் வேணுகோபால் ராவ் என்ற பூபதி. இவர் கடந்த மாதம் 14-ம் தேதி போலீஸார் முன் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரணடைந்தார். இவருடன் சேர்ந்து ரூபேஷ் என்ற முக்கியத் தலைவரும் சரணடைந்தார். இந்நிலையில் தன்னுடன் இருந்த மாவோயிஸ்ட் தோழர்களுக்கு வீடியோ மூலம் வேண்டுகோள் ஒன்றை பூபதி விடுத்துள்ளார்.
Tamil
இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப மாவோயிஸ்ட் தலைவர் அழைப்பு
கட்சிரோலி: மாவோயிஸ்ட் அமைப்பில் பொலிட் பீரோ மற்றும் மத்தியக் குழு உறுப்பினராக இருந்தவர் வேணுகோபால் ராவ் என்ற பூபதி. இவர் கடந்த மாதம் 14-ம் தேதி போலீஸார் முன் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரணடைந்தார்.
இவருடன் சேர்ந்து ரூபேஷ் என்ற முக்கியத் தலைவரும் சரணடைந்தார். இந்நிலையில் தன்னுடன் இருந்த மாவோயிஸ்ட் தோழர்களுக்கு வீடியோ மூலம் வேண்டுகோள் ஒன்றை பூபதி விடுத்துள்ளார்.
Click the link above to read the full article on the original website.