சென்னை: சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் ரூ.23 கோடியில் சீரமைக்கப்பட்ட பாரம்பரிய நீதிமன்ற கட்டிடத்தை உச்ச நீதிமன்ற நீதிபதி சூர்யகாந்த் திறந்து வைத்தார்.
சென்னை உயர் நீதிமன்றம் அருகில் உள்ள அரசு அம்பேத்கர் சட்டக்கல்லூரி இயங்கிய பாரம்பரிய கட்டிடத்தை, தமிழக அரசு சீரமைத்துள்ளது. இதில், சென்னை உயர் நீதிமன்ற வழக்குகளை விசாரிக்க ஏதுவாக மாற்றப்பட்டு, நீதிமன்ற அறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த கட்டிடம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில், மத்திய சட்டத் துறை இணையமைச்சர் அர்ஜூன் ராம் மெக்வால் முன்னிலையில் உச்ச நீதிமன்ற நீதிபதி சூர்யகாந்த் கட்டிடத்தை திறந்து வைத்தார்.
Click the link above to read the full article on the original website.


