English
''பிளஸ் 2 பொதுத் தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடிக்கும் மாணவர்கள் பெயர் வெளியிடப்படாது. மதிப்பெண்கள் மட்டுமே வெளியாகும்'' என்று அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். 10-ம் வகுப்பு பொதுத் தேர்விலும் இதே முறை கடைபிடிக்கப்படும். குறைந்த மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படாமல் தடுப்பதற்காக இத்திட்டம் கொண்டு வரப்படுகிறது என்று அவர் கூறியுள்ளார்.இதன் மூலம் பள்ளி பொதுத் தேர்வுகளில் மதிப்பெண் அடிப்படையிலான ரேங்க் முறை கைவிடப்படுகிறது. ரேங்க் முறை ஒழிக்கப்படுவதால் சில மதிப்பெண்களில் முதலிடத்தையோ அல்லது முன்னணி இடத்தையோ தவற விட்ட மாணவர்கள் மனதளவில் பாதிக்கப்படும் நிலை இனி கொஞ்சம் கொஞ்சமாக குறையுமா?
Tamil
விவாதக் களம்: ரேங்க் முறை ஒழிப்பு குறித்து உங்கள் கருத்து என்ன?
”பிளஸ் 2 பொதுத் தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடிக்கும் மாணவர்கள் பெயர் வெளியிடப்படாது. மதிப்பெண்கள் மட்டுமே வெளியாகும்” என்று அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். 10-ம் வகுப்பு பொதுத் தேர்விலும் இதே முறை கடைபிடிக்கப்படும். குறைந்த மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படாமல் தடுப்பதற்காக இத்திட்டம் கொண்டு வரப்படுகிறது என்று அவர் கூறியுள்ளார்.
இதன் மூலம் பள்ளி பொதுத் தேர்வுகளில் மதிப்பெண் அடிப்படையிலான ரேங்க் முறை கைவிடப்படுகிறது. ரேங்க் முறை ஒழிக்கப்படுவதால் சில மதிப்பெண்களில் முதலிடத்தையோ அல்லது முன்னணி இடத்தையோ தவற விட்ட மாணவர்கள் மனதளவில் பாதிக்கப்படும் நிலை இனி கொஞ்சம் கொஞ்சமாக குறையுமா?
Click the link above to read the full article on the original website.