மதுரை: பாஜக மூத்த தலைவர் அத்வானியை கொல்ல முயன்ற வழக்கில் தலைமறைவாக இருந்தபோது, தன்னைப் பிடிக்க வந்த டிஎஸ்பியை கத்தியால் குத்திய வழக்கில் தென்காசி ஹனீபாவுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி 2011ல் தமிழகத்தில் ரத யாத்திரை மேற்கொண்டார்.
மதுரையிலிருந்து தென்காசிக்கு திருமங்கலம் ஆலம்பட்டி வழியாக அத்வானி வாகனத்தில் செல்லத் திட்டமிட்டிருந்த நிலையில், ஆலம்பட்டி பாலத்தின் அடியில் பைப் வெடிகுண்டு கண்டறியப்பட்டது. விசாரணையில் பைப் வெடி குண்டை வெடிக்கச் செய்து அத்வானியை கொல்ல முயற்சி நடந்தது தெரியவந்தது.
Click the link above to read the full article on the original website.


