மும்பை: இந்திய ரசிகர்களை அமைதியாக்கும் திட்டத்தில் தங்கள் அணி வெற்றி பெறும் என தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் கேப்டன் லாரா வோல்வார்ட் தெரிவித்துள்ளார்.
கடந்த 2023-ல் இதே நவம்பரில் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டிக்கு முந்தைய நாள் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ‘இந்திய ரசிகர்களை அமைதியாக்குவோம்’ என ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் கம்மின்ஸ் தெரிவித்திருந்தார். அந்த போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.
இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Click the link above to read the full article on the original website.


