What does the increase in voter turnout in the Bihar election indicate? – A quick look

பிஹாரில் 243 சட்டப்பேரவை தொகுதிகளில் முதல்கட்டமாக 121 தொகுதிகளுக்கு கடந்த 6-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. 1,314 வேட்பாளர்கள் களம் கண்டன இந்தத் தேர்தலில் 65.08 சதவீத வாக்குகள் பதிவானது என்ற அதிகாரபூர்வ அறிவிப்பு பிஹார் தேர்தல் களத்தின் ஹாட் டாப்பிக் ஆகியுள்ளது. 2020 பிஹார் சட்டப்பேரவை பொதுத் தேர்தலுடன் ஒப்பிடும்போது தற்போதைய வாக்குப்பதிவு 7.79% அதிகரித்துள்ளது. 2024 மக்களவை பொதுத் தேர்தலுடன் ஒப்பிடும்போது 8.8% அதிகரித்துள்ளது.

பொதுவாகவே வாக்கு சதவீதம் அதிகரித்தால், அது ஆட்சிக்கு எதிரான அதிருப்தி வாக்கு (ஆன்ட்டி இன்கம்பன்சி) என்றே பார்க்கப்படும். ஆனால், பிஹார் தேர்தல் களத்தில் இந்த 65.08% வாக்கு சதவீதத்தை வைத்து ‘எதிர்ப்பு வாக்குகள்’ என்று மகா கட்பந்தன் கூட்டணியும், ‘எலக்ட்ரிக் ஷாக்’ என்று மோடியும், ‘மாற்றத்துக்கான வாக்குகள்’ என்று பிரசாந்த் கிஷோரும் ஆளுக்கொரு ‘வாக்கு கணக்கு தியரியை’ அவிழ்த்துவிட்டுள்ளனர். பிஹார் தேர்தல் களத்தைவிட இந்த தியரிக்கள் சுவாரஸ்யமாக உள்ளன. அது பற்றிய ஒரு சிறு தொகுப்பு.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

“Because it would not be favorable to DMK, one should not say that ‘SIR’ is wrong” – Sarathkumar

“Jainism has contributed to Tamil literature and culture” – C.P. Radhakrishnan