புதுடெல்லி: பிஹாரில் சாலையோரம் விவிபாட் ஒப்புகைச்சீட்டு கிடந்தது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
பிஹார் சட்டப்பேரவை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப் பதிவு கடந்த 6-ம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் பிஹாரின் சமஸ்திபூர் மாவட்டத்தில் சாலையோரம் விவி பாட் ஒப்புகைச்சீட்டுகள் சிதறிக் கிடக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. இதையடுத்து தேர்தல் ஆணையம் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டது.
இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Click the link above to read the full article on the original website.


