“திமுகவில் 36 ஆண்டுகளுக்கு மேலாக உழைத்த உண்மை தொண்டர்கள் ஒதுக்கப்படுகிறார்கள். 7 ஆண்டுகளாக உறுப்பினர் அட்டையைக்கூட புதுப்பிக்காமல் இருப்பதை தேர்தல் நேரத்தில் கவனிக்க வேண்டும்” – நாகர்கோவிலில் நடைபெற்ற திமுக உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டத்தில் கனிமொழி எம்.பி-யை சாட்சியாக வைத்துக் கொண்டு உள்ளாட்சி பிரதிநிதி ஒருவர் இப்படி குமுறியதும் அதைக் கேட்டு அந்த அரங்கில் இருந்த அத்தனை பேரும் கைதட்டி அதை ஆமோதித்ததும் தற்போது வீடியோவாக வைரலாகி வருகிறது.
அக்டோபர் 26-ம் தேதி நாகர்கோவிலில் நடந்த கன்னியாகுமரி மாவட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கனிமொழி எம்.பி., பால்வளத் துறை அமைச்சர் மனோதங்கராஜ், நாகர்கோவில் மேயர் மகேஷ், முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் ஆகியோர் மேடையில் அமர்ந்திருந்தனர்.
Click the link above to read the full article on the original website.


