“True workers who toiled for the party are being sidelined!” – DMK councillor’s distress to Kanimozhi

“திமுகவில் 36 ஆண்டுகளுக்கு மேலாக உழைத்த உண்மை தொண்டர்கள் ஒதுக்கப்படுகிறார்கள். 7 ஆண்டுகளாக உறுப்பினர் அட்டையைக்கூட புதுப்பிக்காமல் இருப்பதை தேர்தல் நேரத்தில் கவனிக்க வேண்டும்” – நாகர்கோவிலில் நடைபெற்ற திமுக உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டத்தில் கனிமொழி எம்.பி-யை சாட்சியாக வைத்துக் கொண்டு உள்ளாட்சி பிரதிநிதி ஒருவர் இப்படி குமுறியதும் அதைக் கேட்டு அந்த அரங்கில் இருந்த அத்தனை பேரும் கைதட்டி அதை ஆமோதித்ததும் தற்போது வீடியோவாக வைரலாகி வருகிறது.

அக்டோபர் 26-ம் தேதி நாகர்கோவிலில் நடந்த கன்னியாகுமரி மாவட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கனிமொழி எம்.பி., பால்வளத் துறை அமைச்சர் மனோதங்கராஜ், நாகர்கோவில் மேயர் மகேஷ், முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் ஆகியோர் மேடையில் அமர்ந்திருந்தனர்.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

There is no reward worthy of hard work: Thirumavalavan’s lament

The Mettur surplus water panchayat causing trouble for DMK! – Hesitant water politics