கோவை: கோவையில் பிறந்த நாளைக் கொண்டாடிவிட்டு காரில் திரும்பிய இளைஞர்கள் 5 பேர், சாலையோரம் இருந்த மரத்தில் கார் மோதியதில் உயிரிழந்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியைச் சேர்ந்த முருகேசன் மகன் பிரகாஷ்(22), வேலாயுதம் மகன் பிரபாகரன்(19), பூக்கொல்லையைச் சேர்ந்த நாடிமுத்து மகன் ஹரிஷ்(20), புதுக்கோட்டை மாவட்டம் குமாரமங்கலத்தைச் சேர்ந்த நாராயணசாமி மகன் சபரி ஐயப்பன்(21), அரியலூர் மாவட்டம் செந்துறை தாலுக்காவைச் சேர்ந்தவர் ராமசாமி மகன் அகத்தியன்(20) ஆகியோர் நண்பர்கள் ஆவர்.
இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Click the link above to read the full article on the original website.


