“Time is passing because of cancer; this is my last Diwali, friends…” – A heartfelt post by a 21-year-old young man

புதுடெல்லி: “கடைசி​யில் புற்​று​நோய் வெற்றி பெற்று விட்​டது. இது எனது கடைசி தீபாவளி நண்​பர்​களே” என்று 21 வயது இளைஞர் வெளி​ யிட்ட பதிவு சமூக வலை​தளங்​களில் உருக்​கத்தை ஏற்​படுத்தி உள்​ளது.

கடந்த 2023-ம் ஆண்டு 19 வயதுள்ள ஒரு​வருக்கு பெருங்​குடலில் புற்​று​நோய் பாதிப்பு இருப்​பது கண்​டறியப்​பட்​டுள்​ளது. அது முற்​றிய நிலை​யாக 4-வது நிலைக்கு சென்​றுள்​ளது. மருத்​து​வர்​கள் கீமோதெரபி உட்பட அனைத்து வித​மான சிகிச்​சைகளும் அளித்​துள்​ளனர். எனினும், புற்​று​நோய் முற்​றிய​தால் ஒன்​றும் செய்ய முடியவில்​லை. அவர் ஓராண்டு உயிர் வாழ்​வதே சிரமம் என்று கைவிரித்துள்​ளனர். இதுகுறித்து தற்​போது 21 வயதாகும் அந்த இளைஞர், ‘r/TwentiesIndia subreddit’ என்ற சமூக வலைதளத்​தில் தன்​னுடைய வலி, கனவு​கள் என உருக்​கமான பதிவு ஒன்றை வெளி​யிட்​டுள்​ளார். அதில் அவர் கூறி​யிருப்​ப​தாவது:


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

The price of gold has exceeded Rs. 95,000 per sovereign.

844 kilograms of drugs floating in the sea: Sri Lankan Navy seized them