“This coalition philosophy did not sit well with us!” – An emotional interview with K.S. Alagiri

ஆட்சியில் பங்கு என்ற கோஷம் தமிழக காங்கிரஸ் தரப்பில் இப்போது முன்னை விட சத்தமாகக் கேட்கத் தொடங்கி இருக்கிறது. இந்த விஷயத்தில், “அதையெல்லாம் டெல்லி பார்த்துக் கொள்ளும்” என மாநில தலைவர் செல்வப்பெருந்தகை சமாளித்தாலும் மற்றவர்கள் விடுவதாய் இல்லை. அந்த வகையில், ஆட்சியில் பங்கு விஷயத்தை அழுத்தமாக பேசிவரும், முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ‘இந்து தமிழ் திசை’க்காக அளித்த நேர்காணல் இது.

திமுக அரசு மைனாரிட்டியாக இருந்த காலத்தில் கூட இத்தனை அதிகாரமாக ஆட்சியில் பங்கு கேட்காத காங்கிரஸ், இப்போது உரிமைக் குரலை உக்ரமாக எழுப்ப என்ன காரணம்?


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

‘State status has nothing to do with development!’ – Puducherry AIADMK speaks anew.

Action to control air pollution: Artificial rain poured in Delhi