There is no place for troublemakers in the party! – DMK will reject EPS with a stamp.

ஏற்​கெனவே ஓபிஎஸ், சசிகலா, தினகரனை அதி​முக​வுக்​குள் மீண்​டும் அரவணைக்க வாய்ப்​பில்லை என்று திட்​ட​வட்​ட​மாகச் சொல்​லி​விட்ட இபிஎஸ், செங்​கோட்​டையன் மீது கைவைத்​தால் என்​னாகுமோ என்​றெல்​லாம் யோசிக்​காமல் துணிச்​சலுடன் அவரைக் கட்​சியிலிருந்து நீக்கி தனது ஒற்​றைத் தலை​மை​யின் வலிமையை மற்​றவர்​களுக்​குப் புரிய​வைத்​திருக்​கி​றார்.

“களை​களை எடுத்​தால் தான் பயிர் செழிக்​கும். கட்​சி​யில் உள்ள களை​கள் அகற்​றப்​பட்​ட​தால் இனி கட்சி செழித்து வளரும்; ஆட்​சி​யிலும் அமரும்” என்று அழுத்​தம் திருத்​த​மாகச் சொல்லி இருக்​கும் இபிஎஸ், கட்​சி​யை​விட்டு நீக்​கப்​பட்ட ஓபிஎஸ், தினகரனை விட கட்​சிக்​குள் இருந்து கொண்டே தனக்கு எதி​ராகக் கலகக்​குரல் எழுப்​பிய செங்​கோட்​டைய​னைப் பற்றி தான் சற்றே கவலை கொண்​டார். இப்​போது அவரை​யும் கழற்​றி​விட்​டதன் மூலம், தனக்​கிருந்த இன்​னொரு தொல்​லை​யும் நீங்​கி​விட்​ட​தாக அவர் நிம்​மதி கொண்​டிருக்​கி​றார்.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

CBI officers question traders in Karur Veluchamipuri.

Kerala is a state without extreme poverty: Chief Minister Pinarayi Vijayan’s announcement