புதுடெல்லி: இளைஞர்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கான பணியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஈடுபட்டு வருகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இளைஞர்களுக்கு அரசு பணி ஆணையை வழங்கும் 17-வது ரோஜ்கர் மேளா ஜார்க்கண்ட் மாநில ராஞ்சியில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சு ஒலிபரப்பப்பட்டது. அதில் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருப்பதாவது:
இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Click the link above to read the full article on the original website.


