The government has not taken proactive measures to address the shortage of doctors: OPS

சென்னை: “தமிழ்நாட்டில் உள்ள மருத்துவர் பற்றாக்குறை குறித்து நானும், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் அறிக்கைகளை வெளியிட்டும் ஆக்கபூர்வமான நடவடிக்கையை திமுக அரசு எடுக்கவில்லை” என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மருத்துவர், மருந்து, மருத்துவத்திற்கான மருத்துவமனையிலும் இருந்தால்தான் மருத்துவமனையை நாடி வரும் நோயாளிகளை குணப்படுத்த முடியும் என்ற நிலையில், கடந்த நான்கரை ஆண்டு கால திமுக ஆட்சியில் பெரும்பாலான மருத்துவமனைகளில் மருத்துவர் பற்றாக்குறை நிலவி வருவதும், இதன் காரணமாக உயிரிழப்புகள் ஏற்படுவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Former cricketer Azharuddin sworn in as Telangana minister.

AIADMK protest in Puducherry against the electricity bill hike.