The central government is the reason investors are withdrawing: Karnataka Industry Minister M.P. Patil’s accusation.

பெங்களூரு: கர்​நாடக தொழில் ​துறை அமைச்​சர் எம்​.பி.​பாட்​டீல் நேற்று மைசூரு​வில் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: கர்நாடகா​வில் பன்​னாட்டு முதலீட்​டாளர்​கள் தொழில் தொடங்​கு​வதற்​கான அனைத்து வசதி​களும் நிறைந்​துள்​ளன. ஆனால் கடந்த சில மாதங்​களாக கர்​நாடகா மீது திட்​ட​மிட்டு எதிர்​மறை பிம்​பங்​கள் கட்​டமைக்​கப்​படு​கின்​றன. இதனால் சில நிறு​வனங்​கள் கர்நாடகா​வில் இருந்து வெளி​யேறு​வ​தாக அறி​வித்​துள்​ளன. அந்த நிறு​வனங்​களு​டன் அரசு சார்​பில் பேச்​சு​வார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

மத்​தி​யில் ஆளும் பாஜக அரசு கர்​நாடகா​வுக்கு எதி​ரான மனநிலை​யில் உள்​ளது. பன்​னாட்டு முதலீட்​டாளர்​களு​டன் பேச்​சு​வார்த்தை நடத்தி கர்​நாட​கா​வில் தொழில் தொடங்க அழைத்து வரு​கிறோம். இறு​திக்​கட்ட பேச்​சு​வார்த்​தை​யின்​போது டெல்​லி​யில் இருந்து சில அதி​காரி​கள் அவர்​களிடம் பேசி, அவர்​களை வேறு மாநிலங்​களுக்கு அனுப்பி விடு​கின்​றனர்.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

The artificial rain project in Delhi has been postponed.

Alcaraz suffers a shocking defeat at the Paris Masters tournament.