Teachers were not pressured to collect donations: School Education Department clarifies criticism

சென்னை: நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளித்திட்​டத்​தில் நன்​கொடை வசூலிக்க ஆசிரியர்​கள், அலு வலர்​கள் நிர்​பந்​திக்​கப்​படு​வ​தாக எழுந்​துள்ள குற்​றச்​சாட்​டு​களை மறுத்து பள்​ளிக்​கல்​வித் துறை விளக்​கம் அளித்​துள்​ளது.

தமிழகத்​தில் நம்ம ஸ்கூல் நம்ம ஊருப் பள்ளி திட்​டத்​தின் வாயி​லாக நன்​கொடைகளை வசூலிக்க பள்​ளிக் கல்​வித்​துறை அதி​காரி​களும் ஆசிரியர்​களும் வற்​புறுத்​தப்​படு​வ​தாக குற்​றச்​சாட்​டு​கள் எழுந்​தன. அதற்கு மறுப்பு தெரி​வித்து பள்​ளிக்​கல்​வித் துறை அளித்​த விளக்​கம்: நம்ம ஸ்கூல் நம்ம ஊருப் பள்ளி திட்​டம், நிறு​வனங்கள் சட்​டம் பிரிவு 8-ன்​கீழ் தமிழக அரசால் பதிவு செய்​யப்​பட்டதாகும். அரசுப் பள்ளி மாணவர்​களின் கல்வி வளர்ச்​சி​யில் அக்​கறை கொண்ட பங்​களிக்க விரும்​பும் தொழில் நிறு​வனங்​கள், தன்​னார்​வத் தொண்டு நிறு​வனங்​கள், முன்​னாள் மாணவர்​கள் மற்​றும் தனி​நபர்​கள் ஆகியோரின் மீதே இத்​திட்​டத்​தின் முழு கவன​மும் பதிந்​துள்​ளது. முக்​கிய​மாக எந்த ஒரு அரசு அலு​வலரோ, ஆசிரியரோ எந்த நிதி​யை​யும் பெற நியமிக்​கப்​பட​வில்​லை. இந்த தளத்​தில் பெறப்​படும் பங்​களிப்​பு​கள் வெளிப்​படைத்​தன்மை கொண்​ட​தாகும்.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Prime Minister Modi will meet the Indian women’s team, the world champions, on Nov. 5!

From today, application forms will be distributed door to door: the special intensive revision of the voter list is beginning in full swing