Special wards at Keelapakkam Government Hospital for treating firecracker burn injuries during Diwali

சென்னை: கீழ்ப்​பாக்​கம் அரசு மருத்​து​வ​மனை​யில் 20 படுக்​கைகளு​டன் சிறப்பு பிரிவு திறப்பு திறக்​கப்​பட்​டுள்​ளது. அதே​போல், தமிழகம் முழு​வதும் தீபாவளி பட்​டாசு தீக்​கா​யங்​களுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு வார்​டு​கள் அமைக்​கப்​பட்​டுள்ளன என்று சுகாதா​ரத்​துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் தெரி​வித்​தார்.

சென்னை அரசு கீழ்ப்​பாக்​கம் மருத்​துவ கல்​லூரி மருத்​து​வ​மனை​யில் நேற்று தீபாவளி தீக்​காய சிறப்பு உள் மருத்​துவ பயனாளிகள் பிரிவை சுகா​தா​ரத்​துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் திறந்து வைத்​தார். தொடர்ந்​து, தீபாவளி பண்​டிகை​யில் பட்​டாசு வெடிக்​கும்​போது செய்ய கூடியவை மற்​றும் செய்​யக் கூடாதவை பற்​றிய விழிப்​புணர்வு கையேட்​டினை வெளி​யிட்​டார்.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Young man who tried to snatch Rs. 35 lakh from his father

In Thanjavur and Nagapattinam, 1,500 acres of paddy crops ready for harvest were submerged and damaged by rainwater!