“Sometimes, one has to speak against conscience” – Annamalai

சென்னை: “சில நேரங்களில் தலைவர்களின் பேச்சைக் கேட்டு, சபை நாகரித்திற்காக எனது மனசாட்சிக்கு எதிராகக் கூட பேச வேண்டிய சூழல் வருகிறது. மனசு ஒன்று சொல்கிறது. வாய் ஒன்று சொல்கிறது. நேரம் வரும்போது பேசுகிறேன்” என கோவையில் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை நடத்த விடமாட்டோம் என தமிழக அமைச்சர்கள் யாரேனும் சொன்னால் அவர்கள் ராஜினாமா செய்துவிட்டு வீட்டுக்கு தான் செல்ல வேண்டும். திமுக தலைவர்கள் பிஹார் மக்களை அவமானப்படுத்தி பேசியதைத்தான், பிரதமர் மோடி பிஹாரில் எடுத்து பேசினார்.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

“Modi is the reason for North Indians coming to Tamil Nadu” – DMK student wing secretary’s accusation

Targeting Stalin, ‘Operation MK’ – R.S. Bharathi’s response to Modi’s ‘Bihar’ comment