SIR forms distributed at petty shops: AIADMK MP Inbadurai complains to the Chief Electoral Officer

சென்னை: எஸ்​ஐஆர் படிவங்​களை வாக்​குச்​ சாவடி நிலை அலு​வலர்​கள் வீடு வீடாக வழங்​காமல் பெட்​டிக் கடைகளில் மொத்​த​மாக கொடுத்து விநி​யோகிப்​பதை தடுக்க வேண்​டும் என்று தலைமை தேர்​தல் அதி​காரி​யிடம் அதி​முக எம்​.பி. இன்​பதுரை புகார் மனு அளித்​துள்​ளார்.

இதுதொடர்பாக தலை​மைச் செல​கத்​தில் நேற்று தமிழக தலைமை தேர்​தல் அதி​காரி​யிடம் புகார் மனு ஒன்றை அவர் அளித்​தார். பின்​னர் அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: வாக்​காளர் பட்​டியல் நேர்​மை​யாக இருந்​தால்​தான் தேர்​தலும் நேர்​மை​யாக நடக்​கும். அந்த வாக்​காளர் பட்​டியலில் இறந்து போனவர்​கள், இடம்​பெயர்ந்​தவர்​கள், மாயாவி​கள் இடம்​பெறக் கூடாது என்​ப​தற்​காகத்​தான் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தப்​பணி மேற்​கொள்​ளப்​படு​கிறது. எஸ்​ஐஆர் நல்ல நோக்​கத்​துக்​காக கொண்டு வரப்​பட்​டது. எஸ்​ஐஆர்-ஐ திமுகஒரு பக்​கம் எதிர்த்​துக் கொண்​டு,மறுபுறம் அவர்​களே குளறு​படிகளில் ஈடு​படு​கின்​றனர்.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

The Hindu Religious and Charitable Endowments Department is being used only by DMK members to make money: Annamalai alleges

AIADMK refuses to oppose the SIR system because of its alliance with the BJP: Communist Party leaders criticize it