Shoe thrown at minister’s car during sugarcane farmers’ protest causes a stir

பெங்களூரு: கர்​நாட​கா​வில் கரும்​புக்கு வழங்​கப்​படும் ஆதரவு விலையை ரூ.3,500 ஆக உயர்த்​தக்​கோரி கடந்த 8 நாட்​களாக விவ​சா​யிகள் தொடர் போராட்​டம் நடத்தி வரு​கின்​ற‌னர்.

பெல​காவி மாவட்​டத்​தில் நேற்று ஆயிரக்​கணக்​கான விவ​சா​யிகள் தேசிய நெடுஞ்​சாலையை மறித்து போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். அப்​போது போலீ​ஸார் அவர்​களை கலைந்து செல்​லு​மாறு கூறிய​தால் இரு தரப்​புக்​கும் இடையே வாக்​கு​வாதம் ஏற்​பட்​டது. இதனிடையே விவ​சா​யிகளில் சிலர் அங்​கிருந்த போலீ​ஸாரின் மீதும், வாக​னங்​களின் மீதும் கல்​வீசி தாக்​குதல் நடத்​தினர். இதையடுத்து போலீ​ஸார் தடியடி நடத்தி கூட்​டத்தை கலைத்​தனர். பின்​னர் நிலைமை கட்​டுக்​குள் வந்​த​தாக போலீ​ஸார் தெரி​வித்​தனர்.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Order to conduct a Bhagavad Gita class for Madhya Pradesh trainee police personnel.

150th anniversary of the national song “Vande Mataram”: Prime Minister releases special postage stamp