Road accident near Kangayam: 3 people including brothers lose their lives

திருப்பூர்: ​காங்​க​யத்​தில் இருசக்கர வாக​னங்​கள் நேருக்கு நேர் மோதிய விபத்​தில், சகோ​தரர்​கள் உட்பட 3 பேர் உயி​ரிழந்​தனர். ஈரோடு மாவட்​டம் சென்​னிமலையை சேர்ந்​தவர் கலை​வாணி (46). டெய்​லர். இவரது கணவர் கார்த்​தி, கடந்த 4 ஆண்​டு​களுக்கு முன்பு உயி​ரிழந்​தார். இவர்​களது மகன்​கள் மைத்​ரேயன் (21). கரண் (12) மூத்த மகன் கல்​லூரி​யில் படித்து வந்​தார். இளைய மகன் 8-ம் வகுப்பு படித்து வந்​தார்.

இந்​நிலை​யில், கடந்த 19-ம் தேதி இரவு தாய் மற்​றும் மகன்​கள் சென்​னிமலை​யில் இருந்து பரஞ்​சேர் வழி​யாக திட்​டுப்​பாறை நோக்கி இருசக்கர வாக​னத்​தில் சென்று கொண்​டிருந்​தனர். மைத்​ரேயன் வாக​னத்தை ஓட்​டிச்​சென்​றார். அப்​போது, அப்​பகு​தி​யில் உள்ள கல்​கு​வாரி​யில் வேலை பார்த்து வந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த துகி​ராம்​தாஸ் (27), திலீப்​தாஸ் (31), பிகாஸ் மாலிக் (18) ஆகியோர் எதிர்​திசை​யில் இருசக்கர வாக​னத்​தில் வந்து கொண்​டிருந்​தனர்.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Today, the President of India, Droupadi Murmu, visited the Sabarimala Ayyappan Temple.

Bathing banned at Okenakkal Falls: Mettur Dam filled to capacity for the 7th time