Preserving tradition is subjugation: Governor R.N. Ravi’s praise speech

மயிலாடுதுறை: தரு​மபுரம் ஆதீனம் 27-வது குரு​மகா சந்​நி​தானம் கயிலை ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்​பந்த பரமாச்​சா​ரிய சுவாமிகளின் மணி​விழா நவ. 10-ம் தேதி நடை​பெற உள்​ளது. மணி​விழா மாநாட்டு நிகழ்​வு​கள் நேற்று முன்​தினம் தொடங்​கின. 2-வது நாளான நேற்று ‘சரபபுராணம்- மூல​மும் உரைநடைச் சுருக்​க​மும்’ நூல் வெளி​யீட்டு விழா நடை​பெற்​றது.

தொடர்ந்​து, நேற்று மாலை நடை​பெற்ற நிகழ்​வில் ஆளுநர் ஆர்​.என்​.ரவி மணி விழா சிறப்பு மலரை வெளி​யிட்​டு, மாற்​றுத் திற​னாளி​களுக்கு செயற்கை கால்​கள் வழங்​கும் நிகழ்வை தொடங்கி வைத்​தார். குன்​றக்​குடி திரு​வண்​ணா​மலை ஆதீனம் 46-வது குரு​மகா சந்​நி​தானம் தவத்​திரு குன்​றக்​குடி பொன்​னம்பல அடிகளார் மணி விழா மலரைப் பெற்​றுக்​கொண்​டார்.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

The Indian women’s team crowned champions by defeating South Africa – Women’s WC

41 people died in the stampede incident: CBI officers question traders in Velusamipuram.