சண்டிகர்: ஹரியானாவின் குருகிராம் பகுதி செக்டர் 48-ஐ சேர்ந்த மாணவர், அங்குள்ள பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். அவருக்கும் அதே பள்ளியில் படிக்கும் சக மாணவருக்கும் இடையே இரு மாதங்களுக்கு முன்பு மோதல் ஏற்பட்டு உள்ளது. இதன்பிறகு இருவரும் இயல்பாக பழகி வந்துள்ளனர்.
கடந்த சனிக்கிழமை இரவு செக்டர் 48-ஐ சேர்ந்த மாணவரை, சக மாணவர் தனது வீட்டுக்கு வரவழைத்து உள்ளார். அங்கு வேறொரு மாணவரும் இருந்துள்ளார். 3 மாணவர்களும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது பழைய மோதல் விவகாரம் மீண்டும் எழுப்பப்பட்டு பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Click the link above to read the full article on the original website.


