Planning to hold an all-party meeting following the announcement of the special intensive revision work of the voter list.

சென்னை: தமிழகத்​தில் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தப்​பணி குறித்த அறி​விப்பு எப்போது வேண்​டு​மா​னாலும் வெளியாக லாம் என்​ப​தால், தேவை​யான அனைத்து ஏற்​பாடு​களும் தயார் நிலை​யில் இருப்​ப​தாக தமிழக தேர்​தல் துறை​ கூறியுள்ளது.

இதுகுறித்து அதி​காரி​கள் கூறிய​தாவது: தமிழகத்​தில் எஸ்​ஐஆருக்​கான தேதி எப்​போது வேண்​டு​மா​னாலும் அறிவிக்​கப்​படலாம். அதற்காக தயார் நிலை​யில் உள்​ளோம். அறிவிக்​கப்​பட்​டதும் முதல்​கட்​ட​மாக தலைமை தேர்​தல் அதி​காரி, மாவட்ட மற்றும் வாக்​காளர் பதிவு அதி​காரி நிலை​யில் அனைத்​துக்​கட்சி கூட்​டங்​கள் நடத்​தப்​படும். வழக்​க​மான வாக்​காளர் பட்​டியல் திருத்​தப்​பணி​கள் போல் வரைவு வாக்​காளர் பட்​டியல் வெளி​யிடப்பட மாட்​டாது. சிறப்பு முகாம்​களும் கிடை​யாது.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Determination of humidity levels for paddy procurement in Tamil Nadu: Central teams begin survey from today

PAMAK leader Anbumani emphasizes the need to expedite paddy procurement operations.