தேர்தல் சமயத்தில் புதிதாக கட்சிகள் முளைப்பது ஒன்றும் புதிதல்ல. ஆனால், தமிழகத்தையே தூக்கிச் சாப்பிடுமளவுக்கு புதுச்சேரியில் புதிய கட்சிகளின் வரவு இப்போதே களைகட்டத் தொடங்கிவிட்டன.
கடந்த 2011-ல், சட்டமன்றத் தேர்தலுக்கு 2 மாதங்களுக்கு முன்பாக காங்கிரஸை விட்டு விலகி,என்.ஆர். காங்கிரஸ் கட்சியைத் தொடங்கி ஆட்சியையும் பிடித்தவர் இப்போதைய முதல்வர் ரங்கசாமி. அதேபோல் காங்கிரஸை விட்டு விலகிய முன்னாள் அமைச்சர் கண்ணன் மூப்பனாரின் தமாகாவில் இணைந்து 6 எம்எல்ஏ-க்களை பெற்று அமைச்சரானார்.
இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Click the link above to read the full article on the original website.


